இலங்கை தேசிய புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் இரத்தினபுரி உடுமத்த மகாவித்தியாலயத்தில் 25ம் திகதி மே மாதம் 2017 நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது அமர்வுகளாக இடம்ெபற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் புகையிலை மற்றும் மதுபான ஒழிப்பிலுள்ள பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி கற்பிக்கப்பட்டனர்.